வாய் பேச முடியாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது!
Jan 14, 2026, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாய் பேச முடியாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 25, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த இசைக் கலைஞரின் வாய்பேச முடியாத மனைவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான சிவசண்முகம், இசைக் கலைஞரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது வாய் பேச முடியாத மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் சிவசண்முகம் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் ஊர்க்காவல் படை வீரரான சிவசண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: The person who sexually harassed a woman who could not speak was arrested!
ShareTweetSendShare
Previous Post

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்!

Next Post

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்! – இருவர் கைது!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies