காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்! - இருவர் கைது!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்! – இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 25, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவர் பணி செய்யும் இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய இளைஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வரும் இளம்பெண், அவருடன் பள்ளியில் படித்த சித்திக்ராஜா என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். சித்திக்ராஜா திடீரென காதலை வெளிப்படுத்தியதால் கடந்த 5 மாதங்களாக அவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இளம்பெண் வேலைபார்க்கும் கடைக்கு தனது நண்பருடன் சென்ற சித்திக்ராஜா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட சித்திக்ராஜா உள்ளிட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே விசாரணையின்போது தப்பியோட முயன்ற சித்திக்ராஜா தவறி விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Brutal attack on the girl who refused to love! - Two arrested!
ShareTweetSendShare
Previous Post

வாய் பேச முடியாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது!

Next Post

தேநீருடன் பிஸ்கெட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies