குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது!
Aug 3, 2025, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது!

Web Desk by Web Desk
Nov 25, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவரான விக்னேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய அவர்கள், தினேஷ் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியையும் உடைத்து சேதப்படுத்தினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், தினேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பரத் என்ற சட்டக்கல்லூரி மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 சட்டக் கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: A law college student who committed atrocities by entering the residential area was arrested!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Next Post

இரு தரப்பினரிடையே மோதல் – தேர் திருவிழா நிறுத்தம்!

Related News

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies