திருமலை மலைப்பாதையில் காரில் சாகசம் செய்த இளைஞர்கள்!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமலை மலைப்பாதையில் காரில் சாகசம் செய்த இளைஞர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமலை மலைப்பாதையில் காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் சுசில், விகாஸ், பிரபஞ்சன், ஆதர்ஷ், ரமேஷ், சுமன். இவர்கள் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர்.

திருப்பதி மலைப்பாதையில், இளைஞர்கள் காரின் கதவுகளை திறந்து விட்டபடியும் மேற்கூறையில் நின்றபடியும் காரை தாறுமாறாக ஓட்டி ஆபத்தான முறையில் சாகசம் செய்தனர். மேலும் செல்பி வீடியோ எடுத்தபடி கத்தி கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து திருப்பதி தேவதஸ்தானம் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு 6 இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags: The young people who had an adventure by car on the Tirumala mountain pass!tirumala thirupathittd
ShareTweetSendShare
Previous Post

உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Next Post

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! : பிரதமர் மோடி

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies