ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபரை தேடும் போலீஸ்!
Aug 5, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபரை தேடும் போலீஸ்!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் பகுதியில் தனியார் பொறியியல் கல்லுாரி வளாகம் அருகே அரசு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

அங்குள்ள இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்த கொள்ளையன்  சேப்டி லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த நபர் முகத்தில் போர்வையை சுற்றிக்கொண்டு வந்திருந்ததால் அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.

ஏ.டி.எம்., உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கடைசியாக நவ.30 ம் தேதி பணம் நிரப்பப்பட்டுளளது. ஆகவே ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணமும் பெரிய அளவில் இல்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: ramanathapuramATM machine theft attemptAchchundhanvayalMadurai-Ramanathapuram National Highway
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

Next Post

வித்யாலக்ஷ்மி உயர் கல்வி கடன் திட்டம் பிப்ரவரிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன் உறுதி!

Related News

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies