ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம ஒரு லட்சத்து ...

உள்துறை செயலாளருக்கு கடிதம் – காத்திருப்போர் பட்டியலில் காவல் ஆய்வாளர்!

தமது பணியில் தலையீடு உள்ளதாக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளருக்கு, ராமநாதபுரம் ...

ராமநாதபுரத்தில் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கிய கடல் : மீனவர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் அருகே 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றன. இதனால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் குந்துகால் வரையிலான ...

ராஜினாமா செய்வதாக காவல் ஆய்வாளர் உள்துறை செயலருக்கு கடிதம்!

தனது அதிகாரத்தில் தலையிடுவதால் பணி செய்ய விருப்பம் இல்லை என கூறி ராஜினாமா செய்வதாக காவல் ஆய்வாளர், உள்துறை செயலருக்கு கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்த திமுக பிரமுகர் கைது!

ராமநாதபுரம் அருகே கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்து வந்த விவகாரத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ...

முதுகுளத்தூரில் ஆசிரியர் மீது பாலியல் புகார் – விசாரிக்க சென்ற அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்த நிலையில், விசாரணைக்கு வந்த அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர் ...

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? – தமிழக சுகாதாரத்துறைக்கு அண்ணாமலை கேள்வி!

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? என தமிழக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் ...

பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல் – 15 பேர் காயம்!

ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலங்குளத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வழக்கம் போல் அரசு பேருந்து ஒன்று ...

ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் – 4 பேர் கைது!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ...

வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேர் கைது – ராமநாதபுரம் காவல்துறை நடவடிக்கை!

ராமநாதபுரத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்துவந்த வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பூந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ராம் ...

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தை மத்திய இணையமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா  ஆய்வு மேற்கொண்டார். மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை ...

அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்திய பணியாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீராவி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ...

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ...

வாரச்சந்தை ஏலத்தில் மோதல் – போர் களமான முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தை ஏலம் விடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அரசு அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர் ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு!

பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் ...

ராமநாதபுரம் அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள் – நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வழிவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாடானையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ...

ராமநாதபுரம் அருகே ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளம் – நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் பயிர்கள்!

ராமநாதபுரம் அருகே கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளத்தால், 5 ஆயிரம் ஏக்கர் விளைபயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக, ராமநாதபுரம் மாவட்டம் ...

ராமநாதபுரத்தில் தொடர் மழை – நீரில் மூழ்கிய 2000 ஏக்கர் பயிர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், முதுகுளத்தூர், ...

கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 10 ...

பாம்பன் கலங்கரை விளக்கம் – சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாம்பனில் கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. ...

ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபரை தேடும் போலீஸ்!

ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் பகுதியில் தனியார் பொறியியல் ...

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தர்கள்!

பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாசார ...

பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றம் – படகுகள் கரையில் நிறுத்தம்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுவதால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், 3-வது நாளாக ...

ராமநாதபுரம் அருகே கிராம மக்களை ஆயுதங்களால் தாக்கிய இளைஞர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் பழனிவலசை கிராமத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பழனி வலசை கிராமத்துக்குள் மற்றொரு கிராமத்தை சேர்ந்த 6 ...

Page 1 of 3 1 2 3