27 ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு வரும் சிலைகள் !
Apr 21, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

27 ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு வரும் சிலைகள் !

Manikandan by Manikandan
Jan 5, 2026, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

27 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் சோழர்கால பாசிஅம்மன் சிலைகள்: பாசிப்பட்டினம் கிராம மக்கள் நெகிழ்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மர்ம நபர்களால் திருடப்பட்ட சோழர்கால சிலைகள் நீதிமன்ற உத்தரவின் படி சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட உள்ளதால் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள பாசிஅம்மன் கோயிலில் பழங்கால சுவாமி சிலைகள் 27 ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்களால் திருடப்பட்டன. இதனை மீட்ட அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலக கருவூலத்தில் பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் சிலைகளை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வரும் 7ம் தேதி கோயிலுக்கு சிலைகள் எடுத்துவரப்படுகின்றன. இதனை முன்னிட்டு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்தனர்.

Tags: திருவாடானைchola period statueramanathapuramcholachola kingchola period god statue
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் – யார் இந்த நிக்கோலஸ் மதுரோ? சிறப்பு தொகுப்பு

Next Post

கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Related News

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies