வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!
Feb 16, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

Manikandan by Manikandan
Jan 24, 2026, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போதிய தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பம்பட்டி, ஆசூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

ஆனால் போதிய மழை இல்லாததால், பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகி வீணானது. இதனால், கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கையில் சாப்பாட்டுத் தட்டுகளையும், கருகிய நெற்கதிர்களையும் ஏந்தியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: நெற்பயிர்ramanathapuramPaddytngovtfarmerSAD
ShareTweetSendShare
Previous Post

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

Next Post

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி

Related News

மகா சிவராத்திரி விழா – கோவை ஈஷா யோகா மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி – பலுசிஸ்தான் மற்றும் ஆப்கனில் களைகட்டிய கொண்டாட்டம்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!

மஹா சிவராத்திரி விழா – சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

ஆசிரியர் கூட்டணி ஆண்டு விழா – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர் – அமித் ஷா விமர்சனம்!

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம் – ஏற்பாடுகள் தீவிரம்!

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி ஞானப்பழம் பெறும் முருகப்பெருமான் – மாணவர்களின் நாடகத்தை பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies