Paddy - Tamil Janam TV

Tag: Paddy

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்மச்சியாபுரம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை ...

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் ...

அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்!

கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தஞ்சை ...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – விவசாயிகள் பாதிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளது. கனரக வாகனங்களுக்கு FC புதுப்பிக்கும் ...

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போதிய தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பம்பட்டி, ...

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

திருச்சி மாவட்டம் துறையூரில் மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புளியஞ்சோலை, கோட்டப்பாளையம், பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ...

சீனாவை முந்தி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக மாறிய இந்தியா!

சீனாவை முந்தி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் 6 ஆயிரத்து ...

சம்பா பயிர் காப்பீடு : நாளை கடைசி நாள்!

தமிழகத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்ய, கடந்த 15-ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், நாளை வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி பாரதப் பிரதமர் ...

ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – விவசாயிகள் கோரிக்கை!

தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதியில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை உடனே ஆய்வு செய்து ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் ...