ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - விவசாயிகள் கோரிக்கை!
Aug 6, 2026, 04:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – விவசாயிகள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதியில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை உடனே ஆய்வு செய்து ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசானது முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகரித்துள்ளது. பலத்த மழையின் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்துக் கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் என்றும்,

டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் சம்பா பருவ பயிர்களுக்கு விவசாயப் பணிக்குக் காவிரியில் போதிய நீர் கிடைக்காததால், பெருமளவில் சம்பா சாகுபடி என்பது நடைபெறாமல் உள்ளது என்றும்,

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை, வேளாண்துறை மூலம் உடனே கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தூர்வாரப்படாமல் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால்களைப் போர்க்கால
அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கையை திமுக அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், இந்த கோரிக்கையாவது உடனே நிறைவேற்ற முன்வரவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது.

Tags: Paddy
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலைக்கு சிறப்பு இரயில் – முழு விவரம்!

Next Post

70 விருதுகளைக் குவித்த சரஸ் குறும் படம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies