காசநோயை ஒழிக்க தீவிர நடவடிக்கை - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!
Jul 26, 2025, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசநோயை ஒழிக்க தீவிர நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசநோயை ஒழிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவில் 100 நாள் காசநோய் ஒழிப்பு பிரச்சாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜே.பி நட்டா தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ​காசநோயை முடிவுக்குக் கொண்டு வர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடையஇன்னும் சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

காசநோய் முடிவுக்கு சுகாதாரத்துறை முழு ஆயத்தத்துடன் போராடியதாகவும், முடிவுரை எழுதும் முயற்சிக்கு இடையில் கொரோனா வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். காச நோய் இல்லாத இந்தியா இலக்கை அடைய 2025-க்குப் பிறகு சிறிது காலம் ஆகும் என்றும் ஜெ.பி.நட்டா கூறினார்.

Tags: HaryanaMinister J.P.naddaPanchkula.tuberculosisTB-free IndiaTB eradication campaign
ShareTweetSendShare
Previous Post

களத்திற்கே வராதவர்கள் திமுகவின் நம்பிக்கை வீணாகும் என பேசுகின்றனர் – அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

Next Post

கார்த்திகை தீபத் திருவிழா – காஞ்சியில் இருந்து திருவண்ணாமலை புறப்பட்ட திருக்குடைகள்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies