Haryana - Tamil Janam TV

Tag: Haryana

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் சேவையை, ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ஹைட்ரஜன் ரயிலின் சிறப்பம்சங்களை விளக்கும் செய்தித் ...

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ...

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் நகரில் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். நிலக்கரி, டீசல் என்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை ...

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஹரியானா மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபட் ஆகிய மாநகராட்சிகளுக்கும், ரேவாரி நகராட்சிக்கும், தருஹேரா, சாம்ப்லா, ...

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...

ஹரியானா அரசின் வங்கிக்கணக்கில் ரூ.590 கோடி மோசடி – 4 பேர் சஸ்பெண்ட்!

ஹரியானாவில், அரசின் வங்கிக்கணக்குகளில் 590 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக, தனியார் வங்கி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சண்டிகரில் செயல்படும் ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் ...

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

ஹரியானா மாநிலம் குருகிராமில் பட்டப்பகலில் நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி காரில் கடத்திச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குருகிராமில் பணத் தகராறு காரணமாக ...

ஹரியானா : ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாத ...

ஹரியானாவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சி – கண்டு வியந்த பார்வையாளர்கள்!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் முதல் விமான சாகச கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்திய விமானப்படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழு, ஹிசாரில் உள்ள மகாராஜா ...

ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிந்து நதி நீர் – மத்திய அரசு தீவிர ஆலோசனை!

சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ...

அடுத்த 5 ஆண்டுகளில் 85,000 மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் – அமித் ஷா உறுதி!

அடுத்த 5 ஆண்டுகளில்  85 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் ...

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை புதன் கிழமை நடைபெற்றது. இதில் ...

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் அரியானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச அணிகள் வெற்றி!

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில், அரியானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச அணிகள் வெற்றி பெற்றன. தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ...

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...

காசநோயை ஒழிக்க தீவிர நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்!

காசநோயை ஒழிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவில் 100 நாள் காசநோய் ஒழிப்பு பிரச்சாரத்தை ...

அதிநவீன வசதிகளுடன் அரை மனித Robot – சிறப்பு கட்டுரை!

ஹரியானா மாநிலம் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய அரை மனித ரோபாவை தயாரித்துள்ளது. அரசியலமைப்பு அருங்காட்சியகத்தின் சிட்டியாக செயல்படவிருக்கும் சம்வித் ...

டெல்லியில் காற்று மாசு – முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்ற வாகனங்கள்!

டெல்லியில் காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் காணப்பட்டதால், சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர். தலைநகர் டெல்லியின் மிகப்பெரும் பிரச்னையாக காற்று மாசு ...

பிரதமருடன் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி சந்திப்பு – தேர்தல் வெற்றிக்கு மோடியே காரணம் என புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடியை ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை சந்தித்த வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில்,  ஹரியானா முதல்வர் நயாப் சிங் ...

காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நிலங்கள் அபகரிப்பு – ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மெகா ஊழல் நடைபெற்றதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ...

ஹரியானா மக்களின் உழைப்பும், விடா முயற்சியும் உத்வேகம் அளிக்கிறது – பிரதமர் மோடி

ஹரியானா மக்களின் கடின உழைப்பும், விடா முயற்சியும் தனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் ஹரியானாவை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் ...

மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி போட்டியின்றி தேர்வு!

மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி ஆகிய இருவரும்  மாநிலங்களவைக்கு  போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். ஹரியானாவிலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட கிரண் செளத்ரி, போட்டியின்றி ஒருமனதாக தேர்வான ...

அரியானாவில் கோர விபத்து: பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!

அரியானா மாநிலம் நர்னால் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம், மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அரியானா மாநிலம் நர்னால் ...

அரியானாவில் 6 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அரியானாவில் உள்ள 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ...

அரியானா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு : நயாப் சிங் சைனி அரசு வெற்றி!

அரியானா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள ...

Page 1 of 2 1 2