மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி போட்டியின்றி தேர்வு!
Aug 8, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி போட்டியின்றி தேர்வு!

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, கிரண் செளத்ரி ஆகிய இருவரும்  மாநிலங்களவைக்கு  போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

ஹரியானாவிலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட கிரண் செளத்ரி, போட்டியின்றி ஒருமனதாக தேர்வான நிலையில், சண்டீகரில் அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார்.

அப்போது ஹரியானா முதல்வர் நயப் சிங் சைனி, மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி மற்றும் சட்டப் பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தா ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல, ராஜஸ்தானிலிருந்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ரண்வீத் சிங் பிட்டு, மாநிலங்களவைக்கு போட்டியின்றி ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.

Tags: HaryanafeatuRajya Sabha electionMinisters Ranveed Singh BittuKiran Chowadry
Share
Tweet
SendShare
Previous Post

இன்று அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Next Post

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய நூல் வெளியீட்டு விழா : அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies