ஹரியானா அரசின் வங்கிக்கணக்கில் ரூ.590 கோடி மோசடி - 4 பேர் சஸ்பெண்ட்!
Jun 13, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா அரசின் வங்கிக்கணக்கில் ரூ.590 கோடி மோசடி – 4 பேர் சஸ்பெண்ட்!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானாவில், அரசின் வங்கிக்கணக்குகளில் 590 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக, தனியார் வங்கி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சண்டிகரில் செயல்படும் ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் என்ற தனியார் வங்கிக்கிளையில் ஹரியானா அரசின் பல்வேறு வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் பல்வேறு துறைகளில் உள்ள கணக்குகளில் 590 கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஹரியானா அரசு அளித்த புகாரின்பேரில் சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு 4 ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Rs 590 crore in government bankHaryanasuspendedfraudprivate bank employeesgovernment bank accounts
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

Next Post

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய கேலோ குளிர்கால விளையாட்டு போட்டி!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies