அமலாக்கத்துறை சோதனை : ரூ.5 கோடி பறிமுதல்!
ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், லோக்ஜனசக்தி ...
ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், லோக்ஜனசக்தி ...
கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை ...
சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீதா விழா நடைபெற்றது.இதில் ...
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், அரியானாவைச் சேர்ந்த 10 ஆயிரம் திறமையான தொழிலாளர்களை அந்நாடு பணியில் அமர்த்த உள்ளது. இஸ்ரேலில் ஃபிரேம்வொர்க் மற்றும் ஷட்டரிங் கார்பென்டர் வேலைக்கு 3,000 தொழிலாளர்களும், இரும்பு ...
விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பையில் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ...
அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு ...
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில், பூஜைக்குச் சென்ற இந்து பெண்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் ...
ஹரியானா மாநிலம் நூ பகுதியில் நடந்த யாத்திரையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கலவரத்துக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies