இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

விஷ்வ ஹிந்து பரிஷத் யாத்திரையில் கலவரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் நடந்த யாத்திரையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கலவரத்துக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஹரியானா மாநிலம் நூ பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி, பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, யாத்திரையை தடுத்து நிறுத்தியது. மேலும், வீடு, கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றின் மேல் நின்று கொண்டு, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது இஸ்லாமிய இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

இதையடுத்து, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் தரப்பு, காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், அருகிலிருந்து கோவில்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

ஆனால், அப்படியும் விடாத இஸ்லாமிய இளைஞர்கள் குழு, காவல்நிலையத்துக்கும் தீவைத்தது. இக்கலவரத்தில் ஒரு ஊர்க்காவல்படை வீரர், ஒரு காவலர், இந்து அமைப்பைச் சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வன்முறைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கானை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர், பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ArrestCongressHaryanaNuhRiotMLA
Share
Tweet
SendShare
Previous Post

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

Next Post

ஆதித்யா எல்-1: 4-வது முறையாக உயரம் அதிகரப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies