Arrest - Tamil Janam TV

Tag: Arrest

பால் வண்டியில் குட்கா கடத்தி வந்து விற்பனை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பால் வண்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிபாளையம் அடுத்த தெற்கு பாளையம் ...

மாஸ்கோவில் ISIS தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் – கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ...

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் – துணை நடிகை, சிறார்கள் உட்பட 9 பேர் கைது

விழுப்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், துணை நடிகை, இரண்டு சிறார்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தில், ...

2 இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவம் – போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு

சிவகங்கை அருகே இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் காலில் முறிவு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், அழகர் ...

2 சொகுசு கார்களில் 300 கிலோ குட்கா கடத்தல் – இருவர் கைது!

சென்னை அம்பத்தூர் அருகே ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு இரண்டு ...

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

கள்ளை மத்திய அரசு உணவுப் பட்டியலில் சேர்த்தும், அதனை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் என தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர். திருச்சி மாவட்டம், ...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியாரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். குன்னத்தூர் அருகே உள்ள தேவாலய வளாகத்தில் ...

ரூ.30 லட்சம் லஞ்சம் – கண்காணிப்பு பொறியாளர் கைது!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நிலுவை பில்களைச் சரிபார்த்து அனுமதிக்கு அனுப்புவதற்காக 15 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பு பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது ...

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததால் மாமனாரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ...

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் ...

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

சிங்கம்புணரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த போலீசார், கிளீனிக்கிற்கு சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் ...

4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளிட்ட 9 பேர் கைது!

காப்பிக்காடு பகுதியில் 4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ...

மதுபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலர் – பொதுமக்கள் சாலை மறியல்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மதுபோதையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ...

லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை – கால்பந்தாட்ட வீரர் கைது!

புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்த கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் ...

பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது!

தேனியில் பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட  3 பேரை போலீசார் கைது செய்தனர். உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் மேலத் தெருவைச் ...

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் : 3 பேர் கைது!

டெல்லியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், பயிற்சி மையத்தை நடத்தியதாக ஒருங்கிணைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி ...

இராஜபாளையம் அருகே யானை தந்தம் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானைத் தந்தம் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சேத்தூர் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக புலனாய்வு பிரிவு காவல் ...

ஈரோட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியிடம் நகைகள் கொள்ளை : போலிச்சாமியார் கைது!

ஈரோட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியிடம் நகை, பணத்தை திருடிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வீ.வீ.சி.ஆர் நகரை சேர்ந்தவர்கள் சண்முகம் - செல்வி தம்பதி. இத்தம்பதி தங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ...

தேனியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது!

தேனியில், நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அடுத்த ஜெயமங்கலத்தில்  போலீசார் வழக்கம் போல் ...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரபலம்!

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்திய வழக்கில்  தமிழ் சினிமா பிரபலம் அன்வர் உள்ளிட்ட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தேங்காய் பவுடர் என்ற ...

தெலுங்கானா – ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 84 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண்  அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தெலுங்கானாவில் ஜோதி என்பவர் ...

விருதுநகர் வெடி விபத்து: பட்டாசு ஆலையின் மேலாளர் கைது!

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ...

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு  ரூ.2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, 10   தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க ...

65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை – தென்காசி அருகே பயங்கரம்!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டி மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் முயற்சியில் கொலை நடந்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி ...

Page 1 of 3 1 2 3