ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!
Apr 29, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!

11 சந்தேக நபர்கள் மீது உ.பி தீவிரவாத எதிர்ப்பு படை வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், 11 பேர் மீது உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) வழக்குப்பதிவு செய்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இந்தியாவில் தனது தளத்தை அமைக்க வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் மற்றும் தவறான பதிவுகளை உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை  இடைமறித்துள்ளது.

இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் 11 இடங்களில் உபி ஏடிஎஸ் சோதனை நடத்தியது.அப்போது பல ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக மிர்சா சைஃப் பெய்க், அப்துல் வாஹித், யாசிர், ஜியாவுதீன் சித்திக், தோர் பான் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நபர்களின் மறைவிடங்களில் இருந்து தொலைபேசிகள், மடிக்கணினிகள், ஜிஹாதி இலக்கியங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் 11 சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை லக்னோவில் உள்ள UP ATS அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சதாம் ஷேக் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளரின் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை ATS கண்டுபிடித்துளளது. அதில் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும்போது முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும். ஜிஹாத் என் இரத்தத்தில் உள்ளது.ஒசாமா பின்லேடன் மற்றும் புர்ஹான் வானி ஆகியோர் எனது முன்மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஷேக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பயங்கரவாதி அர்ஷ் தலாவின்  உதவியாளர் மன்பிரீத் சிங் மீது தேசிய புலானாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயுதங்களை சேகரித்தல் மற்றும் டாலா மற்றும் KTF க்கு நிதி திரட்டியதாக கேடிஎப் அமைப்பை மத்திய அரசு தடை செய்து பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

இதேபோல்,  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஜாவேத் அகமது மட்டூ குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: ArrestdelhiNiaCaseJaved Ahmed MattooTerror-gangster network caseArsh Dalaup ats
ShareTweetSendShare
Previous Post

புதிய டிவிடெண்ட் விதிகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு!

Next Post

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies