தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!
தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களை என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது. என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் கைது ...