900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு - நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு – நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 08:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களை கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது.

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் உத்தரவின்படி 2022ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது வழக்குப்பதிவு செய்த என்ஐஏ, அதே ஆண்டு கேரளாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கையும் இணைத்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட 950க்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் என்ஐஏ சமர்ப்பித்தது.

அதில், 51வது குற்றவாளி சிராஜுதீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட எட்டு ஆவணங்களில் பிற சமூகங்களைச் சேர்ந்த 240 பேரின் பட்டியலை கைப்பற்றியதாகவும், இந்தப் பட்டியலில் முன்னாள் மாவட்ட நீதிபதி ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியாக மாறிய ஒரு குற்றவாளியிடம் இருந்து 232 பெயர்கள் கொண்ட பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 69வது குற்றவாளியான அயூப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 500 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியல் மீட்கப்பட்டதாகவும், 2022ல் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஜமாலுதீனிடமிருந்து ‘இந்தியா 2047’ என்ற தலைப்பில் ஆறு பக்க ஆவணத்தை மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே PFI இன் நிகழ்ச்சி நிரல் என்றும், ஸ்ரீனிவாசனின் கொலை இந்த பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் என்ஐஏ சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: RSS leader Srinivasan murder caseKeralaNiaCentral Governmenrecovered a list of over 950 namesPopular Front of India organization
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் ருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

Next Post

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies