மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடர் - புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!
Jan 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடர் – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

Murugesan M by Murugesan M
Dec 7, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.

இதனையொட்டி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள விதான் பவனுக்கு வருகை தந்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார், சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் அம்பேத்கரின் சித்தாந்தத்தைப் பின்பற்றி செயல்பட விரும்புகிறோம் என தெரிவித்தார். இதனையடுத்து தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நடந்த பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். இது குறித்து பேசிய சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளில் தங்கள் அணியினர் எம்எல்ஏக்களாக பதவியேற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

Tags: Vidhan BhavanMLAs. oath talkingAjit PawarEknath ShindeMaharashtra Legislative AssemblyChief Minister Devendra Fadnavis
ShareTweetSendShare
Previous Post

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – ஈரோடு அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்!

Next Post

ஈரோட்டில் இந்து அமைப்புகள் கலந்தாய்வு கூட்டம் – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies