சாத்தனூர் அணை திறப்பால் 20 பேர் பலி - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
Jul 20, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தனூர் அணை திறப்பால் 20 பேர் பலி – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 8, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தித்தில் சாத்தனூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகவே 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடலூரில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கண்டகாடு கிராமத்தில் பாமக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நள்ளிரவில் சாத்தனூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடலூர் மாவட்டத்தில் நான்காயிரம் ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்ததாகவும் கூறினார்.

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது தவறு என்றும், அதே நேரத்தில் அந்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் தவறு என்றும் அன்புமணி கூறினார்.

Tags: sathanur damPMK leader Anbumani Ramadossexcessive release of waterKandakadu village
ShareTweetSendShare
Previous Post

திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது மிகச்சிறந்த நகைச்சுவை – செல்லூர் ராஜூ விமர்சனம்!

Next Post

சென்னையில் நாளை முதல் 125 மின்சார ரயில்கள் ரத்து – கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

ஆடி கிருத்திகை – பழனி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பொறியியல் படிப்புகளுக்கான முதற்சுற்று கலந்தாய்வு – கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர ஆர்வம்!

தமிழக கோயில்களின் வரவு செலவு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – இந்து முன்னணி செயற்குழுவில் தீர்மானம்!

கிட்னிக்கு ரூ. 5 லட்சம், திருச்சியில் அறுவை சிகிச்சை – வெளியானது ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொருவருடன் பழகிய காதலி – கொலை செய்த காதலன்!

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

வாகன விபத்து குறித்து தவறான தகவல் பரப்பியதாக புகார்- மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் – 104 பாலஸ்தீனியர்கள் பலி!

கீழ் திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர்!

நீர் வரத்து உயர்வு – குற்றாலத்தில் எந்த அருவியில் குளிக்கலாம்?

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies