ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து நகை பறித்த இருவர் கைது!
Nov 5, 2025, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து நகை பறித்த இருவர் கைது!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

தச்சு பெருமாள்பாளையத்தை சேர்ந்த ரேணுகா என்பவர் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் வந்த இருவர் தாக்கியுள்ளனர்.

பின்னர் ரேணுகா அணிந்திருந்த அரை சவரன் தங்க தோடை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரின் வாகன சோதனையின் போது ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்ட மோகன், மூர்த்தி ஆகியோர் சிக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: Arrested two persons disguised as Ayyappa devotees and snatched jewels!
ShareTweetSendShare
Previous Post

15 அடி ராட்சத மலைப் பாம்பை மீட்ட வனத்துறையினர்!

Next Post

புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!

Related News

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies