போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்!
Nov 5, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில் வாகன சோதனையின்போது கத்தியால் கையை கிழித்துக்கொண்டு மதுபோதையில் போலீசாரிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கீழ்வேளூர் அடுத்த வடக்காளத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மாரிமுத்து மது அருந்தி இருப்பதும், உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் சென்றதும் தெரியவந்தது.

போலீசாரிடம் சிக்கியதால் அதிர்ச்சியடைந்த இளைஞர், கத்தியால் கையை கிழித்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது ரத்தத்தை தெளித்தார். பின்னர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் இளைஞரை பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: A young man who got into a drunken argument with the police!
ShareTweetSendShare
Previous Post

புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!

Next Post

இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

Related News

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

Load More

அண்மைச் செய்திகள்

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies