இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!
Jul 27, 2025, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாழைத்தாரை காட்டு யானை தூக்கி சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைவது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், வேடர் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் காட்டு யானைகள் ஒன்று புகுந்தது.

அப்போது வீட்டின் முன்பக்க கதவை தள்ளிவிட்டு, வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வாழைத்தாரை மட்டும் காட்டு யானை தூக்கிச் சென்றது. குடியிருப்புவாசிகள் சத்தம் எழுப்பியபோதும் கண்டுகொள்ளாத காட்டு யானை, வாழைத்தாரை தூக்கிச் சென்று அங்கிருந்து வனப்பகுதிக்குள் மாயமானது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags: A wild elephant entered the residence at night!
ShareTweetSendShare
Previous Post

போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Next Post

16-வது ஈஷா கிராமோத்சவம்! – கோலாகலமாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies