தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரி! : கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு!
Jul 27, 2025, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரி! : கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு பேசும் மக்களை, நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அசோக் நகர் காசி டாக்கிஸ் திரையரங்கில், தமிழ்நாடு தெலுங்கு பீபுள் சொசைட்டி சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக கஸ்தூரி வருகை தந்திருந்தார்.

அப்போது கடைசி நேரத்தில் நடிகை கஸ்தூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக நடிகை கஸ்தூரி வடபழனி காவல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, நேர்மறையான நிகழ்ச்சியில் பங்கேற்க தடை ஏற்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது என கூறினார். இதனால் தான் தெலுங்கு பேசும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது போல தோன்றி மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

Tags: Actress Kasthuri went to participate in the Telugu show! : Denial at last minute!
ShareTweetSendShare
Previous Post

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

Next Post

கேரள மீனவர்கள் 6 பேரை பத்திரமாக மீட்ட தமிழக மீனவர்கள்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies