பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!
Oct 9, 2025, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியா அதிபர் பஷார் அல்- அசாத் நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை பல நாட்டின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சிரியாவில் பஷார் அல்- அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, பல கால அடக்குமுறைக்கு பிறகு அந்நாட்டுக்கு கிடைத்த நீதி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கிற்கு இது ஒரு சவாலான காலம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல, அசாத்தின் வீழ்ச்சி, சிரியாவில் பல கால மிருகத்தனமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கனடா அதிபர் ஜஸ்டின் டிரூடோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசாத் வெளியேறியதால், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறை இல்லாத வாழ்வை மக்கள் இனி வாழ தொடங்கலாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் இரண்டு சகாப்த கால ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, மத்திய கிழக்கின் வரலாற்று நாள் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அசாத்தின் வீழ்ச்சி மக்களுக்கு பெரும் வாய்ப்பை அளித்தாலும், அதில் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: Justice for Syria after many years of oppression!These are challenging times for the Middle East! - Joe Biden
ShareTweetSendShare
Previous Post

சிரியாவில் ஆட்சியை கைபற்றிய கிளர்ச்சியாளர்கள்!

Next Post

பக்கெட் தண்ணீரில் விழுந்து 9 மாத ஆண் குழந்தை பலி : போலீசார் விசாரணை

Related News

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies