பாரதியார் பிறந்த நாள் - மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, எல்.முருகன் வாழ்த்து!
Jan 14, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாரதியார் பிறந்த நாள் – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Dec 11, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாகவி பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமித் ஷா விடுத்துள்ள பதிவில், நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான மஹாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்கள் பிறந்த தினத்தில் அவருக்கு எனது வீர வணக்கம்.

பாரதி  தனது பிரகாசமான ஞானத்தால் நமது சுதந்திர போராட்டத்தின் வேட்கையை ஒளிரச் செய்து, தமிழ் சமூகத்தை அதன் உண்மையான சுய தன்மைக்கு மாற்ற பெரும்பாடுபட்டவர். அவரது இலட்சியங்கள் நமக்கு நித்ய மூலமாக இருந்து என்றென்றும் ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா விடுத்துள்ள பதிவில், “மஹாகவி பாரதியார்” என்று போற்றப்படும் பழம்பெரும் தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதிக்கு அவரது பிறந்த தினத்தில் என் அஞ்சலி.

அவரது உணர்வு மிக்க கவிதைகள் எப்போதும் தேசபக்தி உணர்வுகளைத் தூண்டக்கூடியவை, சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக அவரது கருத்துக்கள் இன்றும் நம்மை வழிநடத்துகின்றன. அவரது அடிச்சுவடுகளை நாம் பின்பற்றும்போது, ​​பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமை, பெண்களுக்கான உரிமைகளில் கவனம் செலுத்தியது, நம் சிறந்த கவிஞருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள செய்தில், “பாரத தேசமென்று பெயர்சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.”

நமது பாரத தேசத்தின் பெருமைமிகு விடுதலைப் போராட்ட வீரரான ‘முண்டாசுக் கவிஞன்’ சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

தனது தேசப்பக்தி மிகுந்த தமிழ்ப் பாடல்கள் மூலம், சமூகத்தில் நிலவி வந்த சாதியப் பாகுபாடுகள் களைந்திடவும், நமது ஒற்றுமை ஒன்றே சுதந்திரத்திற்கான உரிய வழி என்றறிந்து, மக்களை ஒன்றிணைப்பதிலும் பெரும்பங்காற்றியவர்.

அவரிடத்தில் இருந்த தமிழாற்றல் கொண்டு தலைச்சிறந்த தேசப்பாடல்கள் இயற்றியவர், குழந்தைகள் முதலாக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவரிடத்திலும் சுதந்திரத் தாகத்தை தீவிரமாக ஏற்படுத்தினார்.

தேச விடுதலைக்காக இடையறாது அவராற்றிய பணிகள் ஒவ்வொன்றும், எக்காலத்திற்கும் அழியாமல் அவரது புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும். அய்யா ‘மகாகவி’ சுப்ரமணிய பாரதியார்  பிறந்த தினமான இன்று அவர்களது தியாக ஆன்மாவை பெருமையுடன் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganCentral Ministers Amit ShahMahakavi Bharathiyar. birth anniversary
ShareTweetSendShare
Previous Post

இந்திய வரைபட விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

ஜாபர் சாதிக் ஜாமின் மனு மீது வரும் 17-ஆம் தேதி உத்தரவு – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

Related News

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies