கார்த்திகை தீபத்திருவிழா - பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா – பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!

Murugesan M by Murugesan M
Dec 12, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் இருந்து பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனை மற்றும் தங்கள் பூக்களை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில் வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது, நேற்று 1000 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 2000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் 1500ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

பிச்சிப்பூ, முல்லைப்பூ 500ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோ 1000 ரூபாய்க்கும், அரளிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, துளசி, செண்டுப் பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, பெங்களூர் ரோஸ் மஞ்சள், சிவப்பு நிற ரோஸ் பூக்கள் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழை மற்றும் பனியின் காரணமாக பூக்கள் விளைச்சல் பாதித்துள்ள நிலையில், பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

Tags: Karthigai Deepam festivalMadurai Mattuthavani flower marketflower price hike
ShareTweetSendShare
Previous Post

கடல் சீற்றம் – 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

Next Post

காற்றழுத்த தாழ்வுப்பகுதி – திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலத்தில் கனமழை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies