சேலம் சிறையில் கஞ்சா, செல்போன் பறிமுதல் - 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!
Oct 26, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் சிறையில் கஞ்சா, செல்போன் பறிமுதல் – 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Dec 15, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் சிறை கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மொபைல் போன் சப்ளை செய்த விவகாரத்தில், வழக்கறிஞர் மற்றும் 3 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் சமீபத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தியதில், வழக்கறிஞர் முருகன் என்பவர் மூலம் கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மொபைல் போன் ஆகியவை சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, துணை ஜெயிலர் குமார் அளித்த புகாரின் பேரில், வழக்கறிஞர் முருகன், கைதிகள் அப்சல் பாட்சா, அஜித் குமார் மற்றும் சாந்தகுமார் ஆகியார் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்த வழக்கறிஞர் முருகன் தலைமறைவாகிவிட்டார்.

Tags: PrisonersSalem jailmobile phonesgnaga recoveredcase aganist 3 inmates
ShareTweetSendShare
Previous Post

உலகம் முழுவதும் மத சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி

Next Post

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் – 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies