பெங்களூரு ஐ.டி. ஊழியர் தற்கொலை வழக்கு - மனைவி, மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது!
Jul 26, 2025, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு ஐ.டி. ஊழியர் தற்கொலை வழக்கு – மனைவி, மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Dec 15, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரில் ஐ.டி. ஊழியரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட  நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் பெங்களூரில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்தார். மனைவியை பிரிந்த அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மாமியார் வீட்டில் தொல்லை கொடுத்தனர். இதனால் விரக்தியடைந்த அதுல் சுபாஷ், 25 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரது மனைவி, மாமியார் மற்றும் இரண்டு மைத்துனர்கள் என நான்கு பேரை கைது செய்தனர்.

Tags: bangaloreAtul Subhashit staff sucidewife mother in law arrest
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஒருமைப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

வங்கதேசத்தில் அடக்குமுறை – ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் சுமார் 3,500 பேர் மாயமானதாக தகவல்!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies