25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் - களத்தில் 44 வேட்பாளர்கள்!
May 21, 2025, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் – களத்தில் 44 வேட்பாளர்கள்!

Web Desk by Web Desk
Dec 15, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் ஆயிரத்து 502 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.  11 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெறும் நிலையில், நீதிக்கான அணி, மாற்றத்துக்கான அணி, ஒற்றுமைக்கான அணி என 3 அணிகளாக பிரிந்து 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1371 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 91.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Chennai Press club elections.chennai press clubetired judge Bharathidasanchennai press club votingசென்னை பிரஸ் கிளப்சென்னை பிரஸ் கிளப் தேர்தல்
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் வடியாத மழை நீர் – உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்த குடியிருப்புவாசிகள்!

Next Post

சேலத்தில் பேருந்து தொடக்க விழா – பெயிண்ட் காயாத பஸ்கள் கொண்டு வரப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி!

Related News

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வா? – அமைச்சரின் பதில் என்ன?

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

டாஸ்மாக் ஊழலில் முதல்வர், அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு தொடர்பு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies