சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர்வரத்து குறைவு!
Mar 16, 2026, 03:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர்வரத்து குறைவு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2024, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்ததால், ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதனால் பல்வேறு ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி, புழல் ஏரிக்கு 550 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு 7 ஆயிரத்து 320 கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஆயிரத்து 700 கன அடியாகவும், சோழவரம் ஏரிக்கு 209 கன அடியாகவும் நீர்வரத்து குறைந்துள்ளது.

இதனால் புழல் ஏரியில் ஆயிரம் கன அடியாகவும், பூண்டி ஏரியில் 8 ஆயிரத்து 527 கன அடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரம் கன அடியாகவும், சோழவரம் ஏரிக்கு 120 கன அடியாகவும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Tags: There is less water in the lakes that are the source of drinking water in Chennai!
ShareTweetSendShare
Previous Post

ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம்!

Next Post

தமிழக பகுதியில் மழை நீர் ஓடை அமைக்கும் பணி மேற்கொள்ளும் கேரள அரசு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies