அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ரத்து! : டிஎன்பிஎஸ்சி
Jul 26, 2025, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ரத்து! : டிஎன்பிஎஸ்சி

Web Desk by Web Desk
Dec 17, 2024, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குற்றவழக்கு தொடர்பு துறையில் 2ஆம் நிலை உதவி வழக்கு நடத்துநர் பணிக்கான அறிவிப்பு, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி வெளியானது.

இதற்கான கணினிவழித் தேர்வு கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் 4,186 பேர் பங்கேற்றனர். சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வை முழுமையாக முடிக்க முடியாததால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனை ஏற்று கடந்த 14-ம் தேதி நடைபெற்ற கணினி வழித் தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மறுதேர்வு பிப்ரவரி 22-ம் தேதி OMR முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags: Government Assistant Case Manager Exam Canceled! : TNPSC
ShareTweetSendShare
Previous Post

மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் ஆலோசனை! : முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

Next Post

கெஜ்ரிவால் இல்லம் முன்பு பாஜக போராட்டம்!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies