ரூ.14.2 கோடி மதிப்பிலான 1,424 கிராம் கொகைன் பறிமுதல்!
Sep 30, 2025, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.14.2 கோடி மதிப்பிலான 1,424 கிராம் கொகைன் பறிமுதல்!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கென்யாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில், வயிற்றில் மாத்திரை வடிவில் கொகைன் போதைப்பொருளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ 424 கிராம் கொகைன் போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெண் பயணியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், பாங்காங்கில் இருந்து வந்த நபர் 7.6 கிலோ எடையுள்ள உயர்ரக கஞ்சாவை உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் வைத்து கடத்தி வந்ததும் கண்டிபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு 76 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags: 1424 grams of cocaine worth Rs 14.2 crore seized!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் குறைவான கட்டணத்தில் மருத்துவ சேவை! – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Next Post

சிபிஐ விசாரணைக்குத் தடையில்லை! : உச்சநீதிமன்றம்

Related News

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies