சென்னையில் கடல் நீர்மட்டம் 4.3 மி.மீ உயர்வு - மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தகவல்!
Aug 5, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் கடல் நீர்மட்டம் 4.3 மி.மீ உயர்வு – மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தகவல்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு, 4 புள்ளி 3 மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் அளித்த பதில் அளித்தார்.

அதில், பல்வேறு காரணங்களினாலும், பருவநிலை மாற்றத்தாலும் ஆண்டுக்கு ஆண்டு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது எனவும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 5 ஆண்டுகள் போதுமான காலம் அல்ல எனவும், குறைந்தது 30 ஆண்டுகள் தேவை என்றும் தெரிவித்தார்.

பல்வேறு அறிவியல் ஆய்வுகளின்படி, 1993 -ம் ஆண்டு முதல் 2020 -ம் ஆண்டு வரை, சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4 புள்ளி 31 மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த நூறு ஆண்டுகளில், 70 முதல் 80 சென்டி மீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Minister Jitender SinghChennai sea levelclimate change
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமானம் – மீண்டும் தேட அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம்!

Next Post

நெல்லை அரசு மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு – நோயாளிகள் அவதி!

Related News

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies