சென்னையில் கடல் நீர்மட்டம் 4.3 மி.மீ உயர்வு - மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தகவல்!
Jun 18, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் கடல் நீர்மட்டம் 4.3 மி.மீ உயர்வு – மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தகவல்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு, 4 புள்ளி 3 மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் அளித்த பதில் அளித்தார்.

அதில், பல்வேறு காரணங்களினாலும், பருவநிலை மாற்றத்தாலும் ஆண்டுக்கு ஆண்டு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது எனவும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 5 ஆண்டுகள் போதுமான காலம் அல்ல எனவும், குறைந்தது 30 ஆண்டுகள் தேவை என்றும் தெரிவித்தார்.

பல்வேறு அறிவியல் ஆய்வுகளின்படி, 1993 -ம் ஆண்டு முதல் 2020 -ம் ஆண்டு வரை, சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4 புள்ளி 31 மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த நூறு ஆண்டுகளில், 70 முதல் 80 சென்டி மீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags: climate changeMinister Jitender SinghChennai sea level
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமானம் – மீண்டும் தேட அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம்!

Next Post

நெல்லை அரசு மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு – நோயாளிகள் அவதி!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies