அடுத்தடுத்து விபத்து - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சரிவு!
Aug 6, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்தடுத்து விபத்து – மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சரிவு!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,440 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துக்களால் 210 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மற்றும் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு அனல் மின் நிலையங்களிலும் மொத்தமாக 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழைய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று அலகுகளில் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் 600 மெகா வாட் பழைய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 5 பேர் காயமடைந்தனர். இதனால் 3 மற்றும் 4ம் அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது ஒரு அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: successive accidentselectricity productionMettur Thermal Power Stations
ShareTweetSendShare
Previous Post

பாஜக எம்.பி. தள்ளிவிடப்பட்ட சம்பவம் – ராகுல் காந்தி மீதான வழக்கு குற்றப்பிரவுக்கு மாற்றம்!

Next Post

சென்னையில் நீதிபதி வீட்டில் தகராறு – இரும்புக்கதவை தாண்ட முயன்ற காவலர் தவறி விழுந்து உயிரிழப்பு!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies