பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற புகார் - மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது வழக்குப்பதிவு!
Aug 20, 2025, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற புகார் – மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 10:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற புகாரில் மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் தனது தந்தையை சந்திக்க பள்ளி மாணவி ஒருவர் உறவினருடன் சென்றுள்ளார். அப்போது பணியிலிருந்த உதவி ஜெயிலர் பாலகுருசாமி, மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்த நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த உதவி ஜெயிலரை தடுத்து நிறுத்திய அவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும், உதவி ஜெயிலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: case against assistant jailerassistant jailer misbehaveMadurai Central Jailmisbehave
ShareTweetSendShare
Previous Post

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

Next Post

கோவையில் அண்ணாமலையை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுத மாணவி : நெகிழ்ச்சி சம்பவம்!

Related News

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More

அண்மைச் செய்திகள்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies