தென்காசியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் - விவசாயிகள் குற்றச்சாட்டு!
Oct 20, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையை போன்று தென்காசியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லதாயார்புரம் பகுதியில் அதிகளவில் விவசாய தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் வழியில், தனி நபருக்கு சொந்தமான இடத்தில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பெத்தநாடார்பட்டி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் கனரக லாரிகள் மூலம் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, குப்பைகளை எரிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், குப்பை கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tenkasiplastic waste dumpedPavurchatram
ShareTweetSendShare
Previous Post

போலீசார் எச்சரித்தும் ரோடு ஷோ நடத்திய நடிகர் அல்லு அர்ஜுன் – தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் மலிவு விலையில் இணைய வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

தீபாவளி பண்டிகை – குடியரசு தலைவர் திரௌதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்த கர்நாடக அரசு – நீதிமன்றம் அனுமதி : சிறப்பு தொகுப்பு!

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் : பிரதமர் மோடி

ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை மிளிரச் செய்யட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு”!

Load More

அண்மைச் செய்திகள்

இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும் – எல்.முருகன் வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

மாநிலங்கள், நாடுகள் கடந்த தீபாவளி பண்டிகை – ஆச்சரியமூட்டும் ரகசியங்கள்!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!

தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies