புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் - விசாரணைக்கு ஆஜரானார் அல்லு அர்ஜுன்!
Jan 14, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் – விசாரணைக்கு ஆஜரானார் அல்லு அர்ஜுன்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் இன்ற விசாரணைக்கு  ஆஜரானார்.

ஹைதராபாத்தில்  புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிசையில் உளளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹைதராபாத் போலீஸார், அல்லு அர்ஜூனை கைது செய்தனர். இதனிடையே, நடிகர் அல்லு அர்ஜுனாவில்  ஜாமீன் மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.   இதையடுத்து சஞ்சல்குடா மத்திய சிறையில் இரவு  அடைக்கப்பட்டிருந்த அல்லு அர்ஜூன், காலையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பலியான பெண்ணுக்கு நீதி கோரி போராட்டம் நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர்  அல்லு அா்ஜுன் வீட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கினா். இதனால், அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லு அர்ஜுனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். வழக்கு தொடர்பாக அவரிடம்  காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Tags: HyderabadPushpa-2.Actor Allu ArjunActor Allu Arjun appeared for questioning
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது பேருந்து கட்டண உயர்வு!

Next Post

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி சென்ற இறைச்சி கழிவு வாகனங்கள் பறிமுதல் – தமிழக போலீசார் நடவடிக்கை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies