காவல்துறையில் பணியாற்றுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது - வேலையை ராஜினாமா செய்த முதல் நிலை காவலர்!
Jul 5, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறையில் பணியாற்றுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது – வேலையை ராஜினாமா செய்த முதல் நிலை காவலர்!

Web Desk by Web Desk
Dec 28, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறி தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் பிரபாகரன் என்பவர் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் மணல் மற்றும் ஜல்லி கற்களை ஏற்றிவந்த டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதை தொடர்ந்து மர்ம நபர்கள் இவருக்கு கொலை மிரட்டல்விடுத்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார்.தொடர்ந்து புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசின் முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள பிரபாகரன், காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags: PrabhakaranSivagiri police stationtenkasiconstable resigned job
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் – தடையை மீறி தேமுகவினர் பேரணி!

Next Post

பஞ்சாப் மாநிலத்தில் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து – 8 பேர் பலி!

Related News

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies