பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி - ஏட்டு சஸ்பெண்ட்!
Nov 16, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி – ஏட்டு சஸ்பெண்ட்!

Web Desk by Web Desk
Dec 28, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற போலீஸ் ஏட்டை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

ஓமலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படையில், கலைச்செல்வன் என்பவர் பணியாற்றி வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட போலீஸ் ஏட்டு கலைச்செல்வன், கடந்த 26ஆம் தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்தில், கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், மது போதையில் இருந்த ஏட்டு கலைச்செல்வனை பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், ஏட்டு கலைச்செல்வன் ரகளை செய்த வீடியோவை பார்த்த மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags: Kalaichelvan suspendSalem New Bus Stand.KalaichelvanCrime Branch Special CellOmalur DSP officemisbehave with a woman
ShareTweetSendShare
Previous Post

சாட்டையடி போராட்டம் ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

Next Post

வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டம் – ராஜ் பவனில் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies