பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி - ஏட்டு சஸ்பெண்ட்!
Aug 18, 2025, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி – ஏட்டு சஸ்பெண்ட்!

Web Desk by Web Desk
Dec 28, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற போலீஸ் ஏட்டை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

ஓமலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படையில், கலைச்செல்வன் என்பவர் பணியாற்றி வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட போலீஸ் ஏட்டு கலைச்செல்வன், கடந்த 26ஆம் தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்தில், கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், மது போதையில் இருந்த ஏட்டு கலைச்செல்வனை பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், ஏட்டு கலைச்செல்வன் ரகளை செய்த வீடியோவை பார்த்த மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags: KalaichelvanCrime Branch Special CellOmalur DSP officemisbehave with a womanKalaichelvan suspendSalem New Bus Stand.
ShareTweetSendShare
Previous Post

சாட்டையடி போராட்டம் ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

Next Post

வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டம் – ராஜ் பவனில் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies