கிடப்பில் போடப்பட்ட சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள்! : அன்பில் மகேஷ் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Jul 26, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடப்பில் போடப்பட்ட சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள்! : அன்பில் மகேஷ் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Dec 30, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் சர்வீஸ் சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை அமைச்சர் அன்பில் மகேஸ் நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலையில், சர்வீஸ் சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துவேன் என கடந்த தேர்தலின்போது அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அன்பில் மகேஷ் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் தற்போது அமைச்சராக பதவியேற்ற பின்பும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சிரமத்திற்கு உள்ளான அப்பகுதி மக்கள், சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Service road construction work put on hold! : Public allegation that Mahesh did not see Anbil
ShareTweetSendShare
Previous Post

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு! : குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை!

Next Post

நீலிமலைப்பாதையில் வலம் வந்த காட்டுயானை! – வீடியோ வைரல்

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies