அண்ணா பல்கலை. நிர்வாகம், காவல் துறை தரப்பிலும் குளறுபடிகள்: மம்தா குமாரி
Aug 14, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணா பல்கலை. நிர்வாகம், காவல் துறை தரப்பிலும் குளறுபடிகள்: மம்தா குமாரி

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையத்தால் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு, ஆய்வறிக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் சமர்ப்பித்தது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத் தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மகளிர் ஆணையம், உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. அக்குழு அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக விசாரித்து ஆய்வறிக்கையை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் சமர்ப்பித்தது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குழு உறுப்பினர் மம்தா குமாரி,

விசாரணையின் நிலையறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாகவும், தேசிய மகளிர் ஆணையத்திடமும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் மற்றும் காவல் துறை தரப்பிலும் சில குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: annauniversity issueAnna University. Irregularities on the part of administration and police: Mamata Kumari
ShareTweetSendShare
Previous Post

நக்சல் பாதித்த கிராமங்களில் அடிப்படை வசதிகள்! : துணை முதலமைச்சர் விஜய் சர்மா

Next Post

விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி

Related News

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரிப்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies