விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி
Aug 14, 2025, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றப்பின்னணி உடைய நபரால் அண்ணா பல்கலைக்கழகத்தினுள் சாதாரணமாக சென்று வர முடிந்தது எப்படி என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, இன்று டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை அரசு எப்படி இத்தனை இயல்பாக நடமாட அனுமதித்தது எனவும், அவரால் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் எப்படி சாதாரணமாக சென்றுவர முடிந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை நடத்தியதாக தெரிவித்த அவர், டெல்லியில் இருந்து வந்த 4 பேர் கொண்ட குழு, சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், வெகு விரைவில் விசாரணை நடத்தி தயார் செய்யப்பட்ட முழு அறிக்கையை பிரதமரிடம் சமர்பிக்க உள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.

Tags: We will submit a report to the Prime Minister soon! : National Commission for Women Member Mamata Kumariannauniversity issue
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை. நிர்வாகம், காவல் துறை தரப்பிலும் குளறுபடிகள்: மம்தா குமாரி

Next Post

டிஜிபி, காவல் ஆணையரிடம் உண்மை கண்டறியும் குழு விசாரணை!

Related News

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies