விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி
Nov 16, 2025, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றப்பின்னணி உடைய நபரால் அண்ணா பல்கலைக்கழகத்தினுள் சாதாரணமாக சென்று வர முடிந்தது எப்படி என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, இன்று டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை அரசு எப்படி இத்தனை இயல்பாக நடமாட அனுமதித்தது எனவும், அவரால் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் எப்படி சாதாரணமாக சென்றுவர முடிந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை நடத்தியதாக தெரிவித்த அவர், டெல்லியில் இருந்து வந்த 4 பேர் கொண்ட குழு, சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், வெகு விரைவில் விசாரணை நடத்தி தயார் செய்யப்பட்ட முழு அறிக்கையை பிரதமரிடம் சமர்பிக்க உள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.

Tags: annauniversity issueWe will submit a report to the Prime Minister soon! : National Commission for Women Member Mamata Kumari
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை. நிர்வாகம், காவல் துறை தரப்பிலும் குளறுபடிகள்: மம்தா குமாரி

Next Post

டிஜிபி, காவல் ஆணையரிடம் உண்மை கண்டறியும் குழு விசாரணை!

Related News

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies