நூறு வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற குடும்பத்தினர்!
Jul 26, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நூறு வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற குடும்பத்தினர்!

Web Desk by Web Desk
Dec 31, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 100 வயதை கடந்த மூதாட்டியின் பிறந்த நாளை 5 தலைமுறை சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மதுரையில் பிறந்த சீனியம்மாள் தற்போது சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகன்கள், மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளனர். தற்போது சீனியம்மாளுக்கு வயது 100.

இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் சீனியம்மாளின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், மூதாட்டியின் மகன்கள், மகள்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரன்கள் என 5 தலைமுறை சொந்தங்கள் பங்கேற்று மூதாட்டிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், மூதாட்டியிடம் ஆசியும் பெற்றனர். நூறு வயது ஆனாலும், தனது அன்றாட பணிகளை யார் உதவியும் இன்றி அவரே செய்துகொள்வதாக உறவினர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

Tags: A family blessed by a hundred-year-old woman!
ShareTweetSendShare
Previous Post

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!

Next Post

திமுகவை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி! : அண்ணாமலை அறிவிப்பு!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies