ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் - மதுரை எஸ்.பி நடவடிக்கை!
Sep 18, 2025, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் – மதுரை எஸ்.பி நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலவசமாக இருசக்கர வாகனத்தை பழுது நீக்கக் கோரி ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் சார்பு ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வாடிக்கையாக வரும் பாலமேடு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை பணம் கொடுக்காமல் இலவசமாக தனது புல்லட்டை தொடர்ந்து பழுது நீக்கம் செய்து வந்ததாக தெரிகிறது.

8 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள எஸ்ஐ அண்ணாதுரை மீண்டும் தனது இருசக்கர வாகனத்தை பழுது நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு சீனிவாசன் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதில் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. அண்ணாதுரை, சீருடையில் உரிமையாளரை கன்னத்தில் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இது குறித்தான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் எஸ்.ஐ. அண்ணாதுரை மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் சீனிவாசன் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், சார்பு ஆய்வாளர் அண்ணாதுரையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டார். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அண்ணாதுரையிடம் துறை சார்ந்த விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags: VadipattiSub-inspector AnnaduraiPalamedu Police StationMadurai SPsub-inspector suspendworkshop owner assaultedSrinivasan
ShareTweetSendShare
Previous Post

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது குட் பேட் அக்லி திரைப்படம் – படக்குழு அறிவிப்பு!

Next Post

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த முடிவை ஆளுநரே எடுக்கலாம் – யுஜிசி வரைவு அறிக்கையில் தகவல்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies