சாரங் நிகழ்ச்சி மூலம் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் - ஐஐடி இயக்குநர் காமகோடி
Oct 26, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாரங் நிகழ்ச்சி மூலம் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Web Desk by Web Desk
Jan 9, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாரங் நிகழ்ச்சி மூலமாக நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார நிகழ்வான சாரங் நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 51வது சாரங் நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பயிலரங்கம் நடைபெறவுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் வகையில் சாரங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கண்டறிந்து ஆண்டுக்கு 32 மாணவர்கள் ஐஐடியில் சேர திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாவும், சாரங் நிகழ்ச்சி மூலமாக நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்களும், வெளிக் கல்லூரி மாணவர்களும் பதிவு செய்து சாரங் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்தார்.

 

Tags: IIT Madras Director KamakotiSarang program.annual cultural event
ShareTweetSendShare
Previous Post

உலக அளவில் நிலையான, வலிமையான பிரதமராக மோடி – பாஜக பெருமிதம்!

Next Post

சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் ஜோடி!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies