சாரங் நிகழ்ச்சி மூலம் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் - ஐஐடி இயக்குநர் காமகோடி
Mar 15, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாரங் நிகழ்ச்சி மூலம் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Murugesan M by Murugesan M
Jan 9, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாரங் நிகழ்ச்சி மூலமாக நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார நிகழ்வான சாரங் நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 51வது சாரங் நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பயிலரங்கம் நடைபெறவுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் வகையில் சாரங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கண்டறிந்து ஆண்டுக்கு 32 மாணவர்கள் ஐஐடியில் சேர திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாவும், சாரங் நிகழ்ச்சி மூலமாக நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்களும், வெளிக் கல்லூரி மாணவர்களும் பதிவு செய்து சாரங் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்தார்.

 

Tags: IIT Madras Director KamakotiSarang program.annual cultural event
ShareTweetSendShare
Previous Post

உலக அளவில் நிலையான, வலிமையான பிரதமராக மோடி – பாஜக பெருமிதம்!

Next Post

சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் ஜோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies