சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் ஜோடி!
Oct 9, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் ஜோடி!

Web Desk by Web Desk
Jan 9, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீர்காழி அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தைவான் நாட்டு மணமக்களுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த காரைமேடு பகுதியில் உள்ள ஒளிலாயம் சித்தர்பீடத்தில் 18 சித்தர்களும் தனித்தனியாக அருள்பாலித்து வருகின்றனர். இங்கு பௌர்ணமி தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இ-மிங், சு-ஹூவா ஜோடி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து இந்து முறைப்படி மணம் முடித்தனர். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நட்டிலிருந்து வந்திருந்த உறவினர்களும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுபடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Tags: Olilayam Siddha PeethamKaraimeduYi-Ming Su-HuasirkazhiTaiwanese coupleTaiwanese couple marriageHindu rituals
ShareTweetSendShare
Previous Post

சாரங் நிகழ்ச்சி மூலம் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Next Post

முதுகுளத்தூரில் ஆசிரியர் மீது பாலியல் புகார் – விசாரிக்க சென்ற அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதம்!

Related News

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies