மதுபான ஊழலால் டில்லி அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு!
Jul 26, 2025, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மதுபான ஊழலால் டில்லி அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம் ஆத்மி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2021- 22ஆம் நிதியாண்டில் ஆம் ஆத்மி அரசால் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த நிலையில், மதுபான கொள்கை தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், மதுபான கொள்கையால் அரசுக்கு 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், சலுகைகள் காட்டப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முதலமைச்சர் பங்களா புனரமைப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: delhi governmentliquor scandal
ShareTweetSendShare
Previous Post

விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக நிர்வாகிகள்!

Next Post

பிரயாக்ராஜில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது ‘மகா கும்பமேளா’!

Related News

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies