மதுபான ஊழலால் டில்லி அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு!
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மதுபான ஊழலால் டில்லி அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு!

Murugesan M by Murugesan M
Jan 12, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம் ஆத்மி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2021- 22ஆம் நிதியாண்டில் ஆம் ஆத்மி அரசால் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த நிலையில், மதுபான கொள்கை தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், மதுபான கொள்கையால் அரசுக்கு 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், சலுகைகள் காட்டப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முதலமைச்சர் பங்களா புனரமைப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: delhi governmentliquor scandal
ShareTweetSendShare
Previous Post

விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக நிர்வாகிகள்!

Next Post

பிரயாக்ராஜில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது ‘மகா கும்பமேளா’!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies